vallaivelie.blogspot.com
வல்லைவெளி: September 2012
http://vallaivelie.blogspot.com/2012_09_01_archive.html
பிரிவுகள். என்னைப்பற்றி. கட்டுரை. தொகுப்பு. அறிமுகக் குறிப்பு. நிகழ்வு. ஊர்ப்புதினம். ஒளிப்படம். கண்காட்சி. செப்டம்பர் 30, 2012. வாழ்வோம். வாழ்வோம் வாழ்வோம் வாழ்வோம். இன்னும் நாங்கள் வாழ்வோம். வாழ்வின் சுமையைத் தூக்கி. சுகமாய் நாங்கள் இன்னும் வாழ்வோம். வாழ்வோம்…). உலகில் பூக்கும் கொடியும். உரமாய்ப் பற்றிப் பிடித்தே வாழும். சுற்றி இருப்போர் உறவாய். சுமையைப் பகிர என்றும் வாழ்வோம். வாழ்வோம்…). வானம் பார்க்கும் நிலமும். பின்னிப் பிணைந்தது போலே. வாழ்வோம்…). உழைப்பு உறுதி உயர. Hosted by Kiwi6 file hosting.
vallaivelie.blogspot.com
வல்லைவெளி: April 2012
http://vallaivelie.blogspot.com/2012_04_01_archive.html
பிரிவுகள். என்னைப்பற்றி. கட்டுரை. தொகுப்பு. அறிமுகக் குறிப்பு. நிகழ்வு. ஊர்ப்புதினம். ஒளிப்படம். கண்காட்சி. ஏப்ரல் 05, 2012. உறைந்துபோன கண்கள். துவாரகன். சொற்கள் செத்துப்போன கணங்களில். கைகளும் கால்களும் உறைந்தன. கண்கள் உயிரின் பாஷைகளாயின. வெளிச்சத்தில் குறுகவும். அதிசயத்தில் விரியவும். பழக்கப்பட்ட கண்கள் அவை. பெருமரத்தின் கீற்றுத் துண்டுகள். உயிர்கொண்ட கணத்தில். மண்ணும் கல்லும் சாந்தும். குழைத்தெழுந்த சுவர்களுக்கு. ஈரத்தோடு உயிர்பிறந்தபோது,. சொக்கன்அண்ணா'. கண்கள் மட்டும். துவாரகன். Links to this post.
vallaivelie.blogspot.com
வல்லைவெளி: December 2014
http://vallaivelie.blogspot.com/2014_12_01_archive.html
பிரிவுகள். என்னைப்பற்றி. கட்டுரை. தொகுப்பு. அறிமுகக் குறிப்பு. நிகழ்வு. ஊர்ப்புதினம். ஒளிப்படம். கண்காட்சி. டிசம்பர் 19, 2014. படங்காட்டுதல். துவாரகன். தெருவுக்கொரு தியேட்டர். பொழுதுக்கொரு புதுவரவு. யார் காட்டும் படத்தை முதலில் பார்ப்பது? பற்களிள் இடுக்குகளில் நரமாமிசம். கைகளெல்லாம் காய்ந்துபோன கறை. தழும்பு கொண்ட முகமெங்கும் முகப்பூச்சு. புன்னகை முகமென்னும் நினைவோடையில். தள்ளுவண்டில் சுண்டல்காரன்போல்,. கூவி அழைக்கிறார்கள். கூவி அழைக்கிறார்கள். நீங்களே நடித்து. நீங்களே இயக்கி. துவாரகன். Links to this post.
vallaivelie.blogspot.com
வல்லைவெளி: November 2014
http://vallaivelie.blogspot.com/2014_11_01_archive.html
பிரிவுகள். என்னைப்பற்றி. கட்டுரை. தொகுப்பு. அறிமுகக் குறிப்பு. நிகழ்வு. ஊர்ப்புதினம். ஒளிப்படம். கண்காட்சி. நவம்பர் 10, 2014. எனக்கொரு ஊன்றுகோல் கிடைத்திருக்கிறது. துவாரகன். காலநீட்சியின் பின். எனக்கொரு ஊன்றுகோல் கிடைத்திருக்கிறது. மூத்தோருக்கும். காலிழந்த… இடுப்பொடிந்த நண்பருக்கும். மற்றோருக்கும். இயலாதபோது கைகொடுக்கும். ஊன்றுகோல் அல்ல இது. உடையாருக்கு குடை பிடிக்கவும். பக்கப்பாட்டுப் பாடவும். என் முதிர்ச்சிக்கு முன்னரே. மிகப் பவித்திரமாக…. சமையற்கட்டில். வாசிகசாலையில். துவாரகன். Links to this post.
vallaivelie.blogspot.com
வல்லைவெளி: May 2015
http://vallaivelie.blogspot.com/2015_05_01_archive.html
பிரிவுகள். என்னைப்பற்றி. கட்டுரை. தொகுப்பு. அறிமுகக் குறிப்பு. நிகழ்வு. ஊர்ப்புதினம். ஒளிப்படம். கண்காட்சி. மே 17, 2015. மன்றாட்டம். கைகளும் கால்களும் ஓய்ந்துபோக. உங்கள் கண்களில் நிரம்பி நின்ற. அந்த மன்றாட்டத்தை. இறுதிவரை…. எந்தக் கடவுளும் கண் திறந்து பார்க்கவில்லையே? துவாரகன். கருத்துகள் இல்லை:. Links to this post. இதை மின்னஞ்சல் செய்க. Twitter இல் பகிர். Facebook இல் பகிர். Pinterest இல் பகிர். புதிய இடுகைகள். பழைய இடுகைகள். முகப்பு. முகப்பு. முகநூலில். என்னைப் பற்றி. துவாரகன். இந்நூலை...இணை...
vallaivelie.blogspot.com
வல்லைவெளி: March 2014
http://vallaivelie.blogspot.com/2014_03_01_archive.html
பிரிவுகள். என்னைப்பற்றி. கட்டுரை. தொகுப்பு. அறிமுகக் குறிப்பு. நிகழ்வு. ஊர்ப்புதினம். ஒளிப்படம். கண்காட்சி. மார்ச் 03, 2014. நாங்கள் மனிதர்? துவாரகன். எத்தனை மனிதர். எத்தனை முகம். எத்தனை குணம். எத்தனை குரூரம். ஒரு பொம்மையைக்கூட. கைவேறு கால்வேறு கழற்றிப்போட. மனம் பதறுகிறது. ஒரு சைக்கிளைக். கழற்றிப் போட்டதேபோல். மனிதர்களைச் சிதைத்துவிடும் குரூரத்தை. எங்களுக்கு யார் கற்றுத் தந்தார்? விடிகாலை,. மண்வெட்டி தோளில் சாய்த்து. மண்ணைப் பொன்னாக்கிய. மனிதர் நாம். துவாரகன். Links to this post. முகப்பு. நூல்...
vallaivelie.blogspot.com
வல்லைவெளி: July 2012
http://vallaivelie.blogspot.com/2012_07_01_archive.html
பிரிவுகள். என்னைப்பற்றி. கட்டுரை. தொகுப்பு. அறிமுகக் குறிப்பு. நிகழ்வு. ஊர்ப்புதினம். ஒளிப்படம். கண்காட்சி. ஜூலை 18, 2012. காலையும் மாலையும் துதித்தல் நன்று. துவாரகன். உன் பேச்சு நன்று. உன் பாடல் நன்று. உன் நினைவு நன்று. உன் வரவு மிக நன்று. நீ வாழ்க்கை தந்தாய். வாழ்க! இந்த மனிதர்கள் பொல்லாதவர்கள். இரக்கம் இல்லாதவர்கள். குற்றம் சொல்பவர்கள். உன் அருமை புரிவதேயில்லை. நீயே என் வாழ்வு. நீயே என் வழிகாட்டி. உனக்காகவே என் காலங்கள். துவாரகன். 7 கருத்துகள்:. Links to this post. Twitter இல் பகிர். நூல் ...செ&...
vallaivelie.blogspot.com
வல்லைவெளி: May 2012
http://vallaivelie.blogspot.com/2012_05_01_archive.html
பிரிவுகள். என்னைப்பற்றி. கட்டுரை. தொகுப்பு. அறிமுகக் குறிப்பு. நிகழ்வு. ஊர்ப்புதினம். ஒளிப்படம். கண்காட்சி. மே 28, 2012. யாரிடம் விற்றுத் தீர்ப்பது? துவாரகன். துளிர்த்துச் சிலிர்த்துப். பற்றிப் படர்ந்து. கிட்ட இருக்கும் கிளைகளெல்லாம். எட்டிப் பிடிக்கின்றன நச்சுக்கொடிகள். அன்று முல்லைக்கொடி படரத் தேர் ஈந்தான் பாரி. இன்று நச்சுக்கொடி படர என்னவெல்லாம் ஈந்தனர். எங்கள் பாரிகள். கொடிசுற்றிப் பிறந்த பிள்ளை. குலத்துக்காகாது என்றே. கோயிலெல்லாம் சுற்றிப். பிணி நீக்கினாள். எங்கள் பாட்டி. துவாரகன். Links to this post.
vallaivelie.blogspot.com
வல்லைவெளி: July 2014
http://vallaivelie.blogspot.com/2014_07_01_archive.html
பிரிவுகள். என்னைப்பற்றி. கட்டுரை. தொகுப்பு. அறிமுகக் குறிப்பு. நிகழ்வு. ஊர்ப்புதினம். ஒளிப்படம். கண்காட்சி. ஜூலை 07, 2014. கனகியின் கொண்டைக்கு பூச்சூடும் சுப்பையன். துவாரகன். அடி அழகி, இவ்வளவு காலமும். குளத்துத் தெருவோரம். வெறும் திரளைக் கற்களை. பொறுக்கிகொண்டிருந்தேனே! என் காலங்களைக் கரைத்து விட்டேனடி! செல்லத்துரையரும் .காத்தானும். குடுமி வைச்ச சின்னச்சாமி ஐயரும். பெரியவளவு முதலியாரும். உன் வீடு வந்து போகும்போதெல்லாம். பொறாமை கொண்டேனடி. என் காலங்கள் வீணானதடி. கனகி, அவள் அழகி. துவாரகன். Links to this post.
vallaivelie.blogspot.com
வல்லைவெளி: November 2012
http://vallaivelie.blogspot.com/2012_11_01_archive.html
பிரிவுகள். என்னைப்பற்றி. கட்டுரை. தொகுப்பு. அறிமுகக் குறிப்பு. நிகழ்வு. ஊர்ப்புதினம். ஒளிப்படம். கண்காட்சி. நவம்பர் 21, 2012. உடுத்துத்திரியும் எருமைமாடுகள். துவாரகன். நான் எருமைமாடுகளை முன்னரும் கண்டுள்ளேன். அவை எப்போதும் உடுத்திக் கொண்டதாக அறியவில்லை. புரண்டு படுக்கும் சேற்றுத்தண்ணீர். வற்றிப்போன நாள்முதல். எருமைமாடுகள் உடுக்கத் தொடங்கியுள்ளன. தங்கள் லிங்கம் வெளியே தெரியாதபடி. அம்மணத்தைக் கண்டு. குழந்தைகள் அருவருக்காதபடி. அழகாக உடுக்கின்றன. கரிக்குருவி. துவாரகன். 2 கருத்துகள்:. Links to this post.