kirpalwonders.blogspot.com
மரத்தடி: April 2010
http://kirpalwonders.blogspot.com/2010_04_01_archive.html
Sunday, April 11, 2010. பேரின்பத்தின் ஒரு துளி. ஆசைகள் அனைத்தும் மறந்து கிடந்தேன். சில நொடிகள். மூடிய விழிகளின் முன்னே. நட்சத்திரங்கள் இல்லாத வா. விரிந்தது. அதில் துள்ளிக் குதித்து. மண்டியிட்டு. பின் படுத்துக் கொண்டு. அத்தனை வானத்தையும். இழுத்துப் போர்த்தி. அந்த வெதுவெதுப்பில். கண் அயர்ந்தேன் சில நொடியில்! பின் இருளென்னும் சூனியத்தில். மிதந்திருந்தேன் தனிமையில்! கிர்பால். வீடு தொலைத்த உயிர். மனிதப் பிறவியாய். புரண்டு. உழன்று கிடக்கும். விந்தை ஏன்? இந்த மாயை ஏன்? மரணத்தின். அறியாமல்.
kirpalwonders.blogspot.com
மரத்தடி: May 2011
http://kirpalwonders.blogspot.com/2011_05_01_archive.html
Monday, May 23, 2011. சேருமிடம்! இறந்ததில்லை! சேருமிடம் அறிந்ததில்லை! விட்டோடாத ஆசைகளை. அழித்ததில்லை! பெற்றதென்ன? இழந்ததென்ன? எதுவுமே புரியவில்லை! கட்டில் அடங்கா கனவுகளைக் கொன்று அழித்தும். அவை சாகவில்லை! உள்ளம் கொள்ளும் உணர்ச்சிகளின் பிறப்பிடம். எதுவென்றே தெரியவில்லை! இந்த நொடி மறைந்து அடுத்த நொடி தோன்றுவதை. கண்களால் கண்டதில்லை! உறவென்னும் நட்பென்னும், காதலென்னும் கட்டுக்கள். என் மூளையின் எந்த மடிப்பில் பதிந்துள்ளன? ஒன்றுமே விளங்கவில்லை! ஆனந்தமாய்? கிர்பால். Subscribe to: Posts (Atom).
kirpalwonders.blogspot.com
மரத்தடி: March 2014
http://kirpalwonders.blogspot.com/2014_03_01_archive.html
Sunday, March 2, 2014. நெடுந்தவம். கிர்பால். Subscribe to: Posts (Atom). இளைப்பாறிய பறவைகள். திருப்பூர் வலைப்பதிவர்கள். நண்பர்களின் வலைத்தளங்கள்". தேவதைகள் முட்டாள்கள். சக்தியின் (மறு)பக்கம். பொருளடக்கம். நெடுந்தவம். கிர்பால். View my complete profile. எனக்கும் ஒரு கூடு. இளைப்பாற. மரத்தடியில் இதுவரை வீசிய காற்று. வாழ்க்கை.
sakthitalks.blogspot.com
அன்புடன் ஷக்தி: February 2011
http://sakthitalks.blogspot.com/2011_02_01_archive.html
அன்புடன் ஷக்தி. எனது சில வரிகளும் எனக்கு பிடித்த பல வரிகளும். நினைவுகள். Wednesday, February 9, 2011. எனக்கு பிடித்த ஜெயமோகன் கட்டுரைகள். Http:/ www.jeyamohan.in/? மிகவும் வருத்தப்பட்டேன் இத படித்து முடித்தவுடன். Labels: படித்ததில் பிடித்தது. ஆத்திசூடி -ஜெயமோகன். எனக்கு பிடித்த கட்டுரை இது. நகைப்புக்கு மட்டுமல்ல. சமுதாயத்தின்(நம்) மீது கோவத...கிறித்தவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் மது என்ன? இந்த உணர்வை அடைந்து ஒன்றே குலம் [ஏசு] ஒருவன&...அதாவது ஆமேன்! Monday, February 7, 2011. ஆனால்,. மானுடத...என்...
kirpalwonders.blogspot.com
மரத்தடி: November 2012
http://kirpalwonders.blogspot.com/2012_11_01_archive.html
Saturday, November 3, 2012. அவசரம், தயவுசெய்து அதற்கோர் பெயரிடுங்கள். செல்பேசி'. செல்லும்போது மட்டும்தான். பேச முடியுமா? அல்லது 'செல்' என்பது. விரியும் அலைவரிசையின் எல்லைக்கோட்டைக் குறிக்கிறதா? இருந்தாலும்-. தமிழில் பதம் வேண்டும். செல்லிடைப்பேசி'? இடை' கவர்ச்சிக்கு சேர்க்கப் பட்டதாக்கும்? செல்லிடப்பேசி'? ம்ம்ம். செல்லும் இடமெல்லாம் பேசும் கருவியா? செல்லும் இடத்தைப் பற்றி பேசும் கருவியா? முழுதும் ஒட்டவில்லை! செல்போன்' - மன்னிக்கவும். இன்னும் தீரவில்லை. எங்களுக்கு! கைப்பேசி'? அலைபேசி'? த்ரிஷ...தீப...
kirpalwonders.blogspot.com
மரத்தடி: August 2010
http://kirpalwonders.blogspot.com/2010_08_01_archive.html
Thursday, August 19, 2010. தொடர்பு எல்லைக்கு அப்பால். மனம் மகிழ்ந்து உலவும். தெருவின் வழியே செல்லும்போது. வியந்து வியந்து கேட்டுக்கொள்வதுண்டு -. பட்டாம்பூச்சிகள் ஏன். செல்போன் பேசிக்கொண்டே. பறப்பதில்லை? கிர்பால். Wednesday, August 18, 2010. மழை எப்போது அழகாகின்றது? மழையில் நடப்பதோர் வரம்! மழை எப்போது அழகாகின்றது? மனதோடு அலசிக்கொண்டே நடப்பது அனுபவம்! மழை அழகு,. நனைந்து சிலிர்த்து நிற்கும். மரங்களை மீண்டும் மீண்டும். நனைக்கும் போது! மழை அழகு,. மிதக்கும் போது! மழை அழகு,. மழை அழகு,. மழை அழகு,. தொடர...
kirpalwonders.blogspot.com
மரத்தடி: November 2009
http://kirpalwonders.blogspot.com/2009_11_01_archive.html
Sunday, November 29, 2009. யோகி aka Tsotsi! யோகியான Tsotsi யைப் படிக்க இங்கே சுட்டவும் : http:/ www.tsotsi.com/english/index.php? இதில் இளிச்சவாயன்கள் யாரென்றால் நம்மைப் போன்ற திரைப்பட இரசிகர்கள்! கிர்பால். இதுவரை கண்டெடுத்த கண்கள்! கண்கள் இரண்டொழிய வேறில்லை' என நினைத்து. ஏமாந்து இருந்தேன். கனவுகள் கொடுத்து. என் மனக்கண்ணைத் திறந்து வைத்தாய்,. அந்தக் கனவுகளை அழிக்கும். சூத்திரம் கற்றுக் கொடுத்து. இன்னமும் எத்தனை கண்கள் உள்ளதென. கிர்பால். இன்றும் கழிகிறது. கிர்பால். Thursday, November 19, 2009. இளைப&...
sakthitalks.blogspot.com
அன்புடன் ஷக்தி: படையல்
http://sakthitalks.blogspot.com/2010/12/blog-post_10.html
அன்புடன் ஷக்தி. எனது சில வரிகளும் எனக்கு பிடித்த பல வரிகளும். நினைவுகள். Friday, December 10, 2010. திதி நாளன்று. அம்மாவுக்கு. மற்ற நாட்களில். பசிக்காதா பாட்டிக்கு? என்கிறாள். என் தேவதைக் குழந்தை! ராகவேந்திரன். Subscribe to: Post Comments (Atom). மானுடத்தின் ஒற்றை வரி நான். அர்த்தம் என் காதல். View my complete profile. தேவதைகள். எனது வலைப்பூக்கள். The world of zions. நான் தொடரும். PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை. நாய் வால். நட்பின் சிறகுகள். பிகேபி. ஊர்க்குருவி. சென்னை.
sakthitalks.blogspot.com
அன்புடன் ஷக்தி: ஆத்திசூடி -ஜெயமோகன்
http://sakthitalks.blogspot.com/2011/02/blog-post_09.html
அன்புடன் ஷக்தி. எனது சில வரிகளும் எனக்கு பிடித்த பல வரிகளும். நினைவுகள். Wednesday, February 9, 2011. ஆத்திசூடி -ஜெயமோகன். எனக்கு பிடித்த கட்டுரை இது. நகைப்புக்கு மட்டுமல்ல. சமுதாயத்தின்(நம்) மீது கோவத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது இக்கட்டு...கிறித்தவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் மது என்ன? அதாவது ஆமேன்! Labels: படித்ததில் பிடித்தது. Subscribe to: Post Comments (Atom). View my complete profile. எனக்கு பிடித்த ஜெயமோகன் கட்டுரைகள். ஆத்திசூடி -ஜெயமோகன். எனது வலைப்பூக்கள். The world of zions.
sakthitalks.blogspot.com
அன்புடன் ஷக்தி: October 2008
http://sakthitalks.blogspot.com/2008_10_01_archive.html
அன்புடன் ஷக்தி. எனது சில வரிகளும் எனக்கு பிடித்த பல வரிகளும். நினைவுகள். Friday, October 24, 2008. A rainy season in chennai- venice of India. Wow…. It’s raining outside…… Who don like rain unless until it fall on your head…? Rain is god’s gift to us. Mostly kids will enjoy the rain most. It helps to peasants. It gives water resources and mainly power. Everyone loves rain. It showers us. Its gives great climate. BUT…………. Could anyone enjoy the rain in Chennai? All of us have chance to donate our blood...